பெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள்மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே! ஏனிந்த மாறுபாடு?