பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும்,நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்டஇப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?