தகையணங்குறுத்தல்
1090உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

மதுவை  உண்டால்தான்  மயக்கம் வரும்; ஆனால் கண்டாலே மயக்கம்
தருவது காதல்தான்.