கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம்மிகுந்திருந்தது; அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப்பயிருக்கு நீராக இருந்தது.