நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான்பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகைபுரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?