அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒருகண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறுதனக்குள் மகிழ்கிறாள்.