காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழிகூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பதுவிரைவில் வெளிப்பட்டுவிடும்.