நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச்சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதியபொலிவுடன் தோன்றுகிறாள்.