காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொதுஇடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப்பார்த்துக்கொள்வர்.