குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வான் சிறப்பு.
11
வானின் றுலகம் வழங்கி வருதலாற்,
றானமிழ்த மென்றுணரற் பாற்று.
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே
அமிழ்தம் எனப்படுகிறது.