செய்ந்நன்றி அறிதல்
110எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர்  செய்த
உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.