குறள் முதற்குறிப்பு அகரவரிசை
செய்ந்நன்றி அறிதல்
110
எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த
உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.