வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டுமகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புலஇன்பங்களும் நிறைந்துள்ளன.