தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அதுஎன்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போலஅவ்வளவு இனிமை வாய்ந்ததா?