இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர்பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவைஎன்பதுதான் காரணம் போலும்.