தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டுகளிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத்தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.