ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமெனஉணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப்புணர்ந்து மயங்குவதும் காதல்வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்.