மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம்இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரைஅறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.