நலம் புனைந்துரைத்தல்
1112மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று.

மலரைக்கண்டு  மயங்குகின்ற  நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்;
பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.