குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நலம் புனைந்துரைத்தல்
1112
மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்
பலர்காணும் பூவொக்கு மென்று.
மலரைக்கண்டு மயங்குகின்ற நெஞ்சமே! இவளுடைய கண்ணைப் பார்;
பலரும் கண்டு வியக்கும் மலராகவே திகழ்கிறது.