குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நலம் புனைந்துரைத்தல்
1116
மதியும் மடந்தை முகனு மறியா
பதியிற் கலங்கிய மீன்.
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல்
விண்மீன்கள் மயங்கித் தவிக்கின்றன.