நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின்முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டுமேயானால் (அந்தப் போட்டியில் நீ தோல்வியுறாமல் இருந்திட)பலரும் காணும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.