குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நடுவுநிலைமை
112
செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித்
தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.