அனிச்ச மலராயினும், அன்னப்பறவை இறகாயினும் இரண்டுமேநெருஞ்சி முள் தைத்தது போல் துன்புறுத்தக் கூடிய அளவுக்கு, என்காதலியின் காலடிகள் அவ்வளவு மென்மையானவை.