நான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம்கொடுப்பதற்காக - என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே!அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு!