காதற் சிறப்புரைத்தல்
1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
மெழுதேங் கரப்பாக் கறிந்து.

காதலர்  கண்ணுக்குள்ளேயே  இருக்கிற காரணத்தினால், மைதீட்டினால்
எங்கே  மறைந்துவிடப்   போகிறாரோ   எனப்  பயந்து  மை  தீட்டாமல்
இருக்கிறேன்.