சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்றகாதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடுநெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.