கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணைஇமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாததுன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும்.