காதலர், எப்போதும் உள்ளத்தோடு உள்ளமாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள்ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.