நாணுத் துறவுரைத்தல்
1133நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றார் ரேறும் மடல்.

தகாத   செயல்   புரிந்திட   அஞ்சி   நாணுவதும்,   எல்லோரிடமும்
ஆணவமின்றிப்  பணிவுடன்  நடந்து  கொள்வதும்  ஒருவரின் நலத்தையும்
அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.