நாணுத் துறவுரைத்தல்
1135தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
மாலை யுழக்குந் துயர்.

மேகலையையும்  மெல்லிய  வளையலையும்  அணிந்த  மங்கை மாலை
மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும்  வேலையையும் எனக்குத்
தந்து விட்டாள்.