காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவேமடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்.