நாணுத் துறவுரைத்தல்
1138நிறையரியர் மன்னளிய ரென்னாதென் காம
மறையிறந்து மன்று படும்.

பாவம்   இவர்,   மனத்தில்   உள்ளதை    ஒளிக்கத்   தெரியாதவர்;
பரிதாபத்திற்குரியவர் என்றெல்லாம்  பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு
விடக்கூடியது காதல்.