நாணுத் துறவுரைத்தல்
1139அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகும் மருண்டு.

என்னைத்  தவிர  யாரும்  அறியவில்லை  என்பதற்காக  என்  காதல்
தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!