அலரறிவுறுத்தல்
1141அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

எம் காதலைப் பற்றிப்  பழிதூற்றிப்  பேசுவதால்  அதுவே  எம் காதல்
கைகூட  வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல்
இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.