குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அலரறிவுறுத்தல்
1144
கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேல்
தவ்வென்னுந் தன்மை யிழந்து.
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல்
இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய்விடும்.