அலரறிவுறுத்தல்
1148நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கௌவையாற்
காமம் நுதுப்பே மெனல்.

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது,
எரிகின்ற  தீயை நெய்யை  ஊற்றி  அணைப்பதற்கு  முயற்சி  செய்வதைப்
போன்றதாகும்.