உன்னை விட்டுப் பிரியேன் அஞ்ச வேண்டாம் என்று உறுதியளித்தவர்பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்து சென்றிருக்கும் போதுநான் மட்டும் ஊரார் தூற்றும் அலருக்காக நாண முடியுமா?.