நடுவுநிலைமை
115கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு கணி.

ஒருவர்க்கு    வாழ்வும்,   தாழ்வும்   உலக  இயற்கை;  அந்த   இரு
நிலைமையிலும்  நடுவுநிலையாக  இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு
அழகாகும்.