பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியைஎன்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பிவரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போதுவிடைபெற்றுக் கொள்.