முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாகஇருந்தது; ஆனால், இப்போது உடல்தழுவிக் களிக்கும்போதுகூடப் பிரிவைஎண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!