பிரிவாற்றாமை
1157துறைவன் றுறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை.

என்னை  விட்டுத்  தலைவன்  பிரிந்து  சென்றுள்ள  செய்தியை  என்
முன்கை  மூட்டிலிருந்து   கழன்று  விழும்  வளையல்  ஊரறியத்  தூற்றித்
தெரிவித்து விடுமே!