நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வதுதுன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்துவாழ்வது.