நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்குவந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கேதெரிய வேண்டும்.