பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம்காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டுகாவடி போல விளங்குகிறது.