படர்மெலிந்திரங்கல்
1168மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா
வென்னல்ல தில்லை துணை.

'இரவே!   உலகில்   உள்ள   எல்லா  உயிர்களையும்   நீ   உறங்கச்
செய்துவிட்டுப் பாவம்  இப்போது  என்னைத்தவிர வேறு துணையில்லாமல்
இருக்கிறாய்.'