இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமைஇருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப்பெரிதாக உள்ளது.