நடுவுநிலைமை
117கெடுவாக வையா துலக நடுவாக
நன்றிக்கட் டங்கியான் றாழ்வு.

நடுவுநிலைமை   தவறாமல்  அறவழியில்  வாழ்கிற  ஒருவருக்கு அதன்
காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை
உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.