படர்மெலிந்திரங்கல்
1170உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்.

காதலர்   இருக்குமிடத்துக்கு  என்   நெஞ்சத்தைப்   போலச்  செல்ல
முடியுமானால்,  என்   கருவிழிகள், அவரைக்   காண்பதற்குக்   கண்ணீர்
வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.