இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்து விட்டாலும்பிறகு தூங்குவதில்லை. இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவைகாதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்.