நடுவுநிலைமை
118சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி.

ஒரு  பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து
நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.