காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம்கண்களேயிருக்கும்போது; யாம் மறைப்பதை அறிந்து கொள்வதுஊரார்க்குக் கடினமல்ல.